இரண்டாம் உலகப் போர் – சுப்பிரமனியன் சந்திரன்
- விலை. 150. சாந்தி பதிப்பகம்
போலந்து தாக்குதல் தொடங்கி அணுகுண்டு தாக்குதல் நடந்து முடியும் வரை எல்லா தாக்குதலில் விபரங்களையும் சேகரித்து நூலாக கொடுத்துள்ளார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு தாக்குதலிலும் என்ன ஆயுதங்கள் பயன் படுத்தப் பட்டன, எத்தனை பேர் இறந்தார்கள், என்ன திட்டங்கள் போடப் பட்டன போன்ற பல விபரங்கள் இதில் உள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சி 2007 சாந்தி பதிப்பகத்தில் வாங்கிய நூல், சமிபத்தில் தான் எனக்கு படிக்க நேரம் கிடைத்தது. ஆறு வருடங்களாக நடந்த இந்த யுத்தத்தை நிச்சயமாக ஒரு மாதத்திலோ அல்லது இரண்டு மாதத்திலோ எழுதி இருக்க முடியாது. பல செய்தித்தாள்கங்கள், இணைய தளங்கள் போரட்டி செய்தியை மிகவும் சிரம பட்டு சேகரித்திருப்பார். அதை எல்லாம் சேகரித்து ஒரு நூலாய் கொடுப்பது மிக பெரிய விஷயம்.
இந்த நூலில் சோவியத் படை தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த ஹிட்லர், தன் படைகளை சோவியத் வரும் வழியையில் அதிக பாதுகாப்பையும், பிரிட்டன் வரும் வழியில் குறைவான படைகளை வைந்திருந்தை கூறுகிறார். ஒரு வேளை.... பிரிட்டன் படை முதலில் ஜெர்மனியை அடைந்திருந்தால் ஹிட்லர் சரணடைந்திருப்பாரோ என்னவோ...? ஹிட்லர் கொல்ல அவர்கள் தளபதிகள் செய்யும் முயற்சிகள், ஜப்பான் தளபதிகள் பிடிவாதமாக போரை தொடர்வது, மேகமுட்டம் காரணமாக ஹிட்லர் பிரிட்டனை தாக்குவதை தள்ளி போட்டது போன்ற இரண்டாம் உலகப் போரி மிக முக்கிய திருப்புனைகளை கூறுகிறார்.
இரண்டாம் உலகப்போரை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.
Friday, January 18, 2008
இரண்டாம் உலகப் போர்
Labels:
புத்தகம்
31வது சென்னை புத்தகக் கண்காட்சி 2008 யில் நான் வாங்கிய புத்தகங்கள்
1. அசரீரி - சுப்பிரமனிய சந்திரன் - சாரதா பதிப்பகம்
2. வந்தார்கள் வென்றார்கள் - மதன் - கிழக்கு Audio Book.
3. நான் வித்யா - 'லீவ் ஸ்மைலிங்' வித்யா - கிழக்கு பதிப்பகம்
4. யூதர்கள் - முகில் - கிழக்கு பதிப்பகம்
5. திப்பு ச்ல்தான் -மருதன் - Prodigy
6. ஔரங்கசீப் - முகில் - Prodigy
7. பவுத்த மதம் - மருதன் - Prodigy
8. அக்பர் - முகில் - Prodigy
9. கம்யூனிசம் - இரா.ஜவாஹர் - நக்கீரன் பதிப்பகம்
10. சடங்குகளின் கதை ( இந்து மதம் எங்கே போகிறது ?- பாகம் 2) - அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - நக்கீரன் பதிப்பகம்
11. True Story of Jesus
12. இயேசு மறிந்தது எங்கே ? - ஜே.டி. ஷம்ஸ்
13. நாத்திகன் நான் ஏன் ? - Bhakath Singh - வ.உ.சி புத்தக நிலையம்
Subscribe to:
Posts (Atom)