Tuesday, September 9, 2008

செப்.14 'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வரும் ஞாயிறு, செப்டம்பர் 14 ஆம் தேதி நான் எழுதிய 'நடைபாதை' (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா இக்சா மையம்,(மியூசியம் எதிரில்),எழும்பூர் இடத்தில் நடைப்பெறுகிறது. 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் வெளியீட, 'அரிமா' கே.பி.பத்மநாபன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். 'பொதிகை' புகழ் உதயம்ராம், கவிஞர். சுடர் முருகையா, 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

வலைப்பதிவர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொடுக்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

அன்புடன்,
குகன்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்