Wednesday, November 12, 2008

‘சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர்கள்

வருடம் - எழுத்தாளர் - புத்தகம்

1955 - ஆர்.பி.சேது - பிள்ளை தமிழ் இன்பம் (கட்டுரை)
1956 - 'அமரர்' கல்கி - அலை ஓசை (நாவல்)
1958 - சி.ராஜ கோபாலச்சாரி -சக்கரவர்த்தி திருமகன்( இராமயணத்தை கட்டுரை வடிவில் சொல்லும் நூல்)
1961 - மு.வரதராஜன் - அகல் விளக்கு (நாவல்)
1962 - மி.ப.சோமசுந்திரம் - அக்கரை சீமையில் (பயணக்கட்டுரை)
1963 - அகிலோன்(P.V.அகிலான்டம்) - வைகையின் மைந்தன் (நாவல்)
1965 - பி. ஸ்ரீஆச்சாரியா - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
1966 - எம்.பி. சிவஞானம் - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)
1967 - கே.வி. ஜகநாதன் - வீரர் உலகம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1968 - ஏ.சினிவாச ராகவன் - வெள்ளை பறவை (கவிதை)
1969 - பாரதிதாசன் - பிசிராந்தையா (நாடகம்)
1970 - ஜி.அலகிரிசாமி - அன்பளிப்பு (சிறுகதைகள்)
1971 - நா.பார்த்தசாரதி - சமூதாய வீதி (நாவல்)
1972 - ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் (Novel)
1973 - ராஜம் கிருஷ்ணன் - வேருக்கு நீர் (நாவல்)
1974 - கே.டி. திருநாவுக்கரசு - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1975 - ஆர். தண்டாயூதம் - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1977 - இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்(நாவல்)
1978 - வல்லிகண்ணன் - புதுகவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (ஆயுவு கட்டுரை)
1979 - டி.ஜானகிராமன் - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்)
1980 - கண்ணதாசன் - சேரமான் காதலி (நாவல்)
1981 - எம்.ராமலிங்கம் - புதிய உரைநடை (ஆய்வு கட்டுரை)
1982 - பி.எஸ்.ராமையா - மணிக்கோடி காலம் (இலக்கிய வரலாறு)
1983 - டி.எம்.சி.ரகுநாதன் - பாரதி:காலமும் கருத்தும் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1984 - 'திருப்புரசுந்தரி' லக்ஷ்மி' - ஒரு காவிரியை போல (நாவல்)
1985 - ஏ.எஸ்.ஞானசம்பந்தம் - கம்பன்:புதிய பார்வை (ஆய்வு கட்டுரை)
1986 - கா.நா.சுப்பிரமணியன் - இலக்கியத்துக்கு அல்லது இயக்கம் (ஆய்வு கட்டுரை)
1987 - ஆதவன் சுந்தரம் - முதலில் இரவு வரும் ( சிறுகதைகள்)
1988 - வி.சி.குழந்தைசாமி - வாழும் வளமும் ( இலக்கிய ஆய்வு கட்டுரை)
1989 - எல்.எஸ்.இராமமிர்தம் - சிந்தானந்தி (சுயவாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
1990 - எஸ்.சமுத்திரம் - காட்டு: வேரில் பழுத்த பலா(நாவல்)
1991 - கி.ராஜ நாராயணன் - கோபல்லபுரத்து மக்கள்(நாவல்)
1992 - கோவி. மணிசேகரன் - குற்றால குறிஞ்சி (சரித்திர நாவல்)
1993 - எம்.வி.வெங்கட்ராம் - காதுகள் (நாவல்)
1994 - பொன்னீலன் (கந்தேஷ்வர பத்வோத்சலன்) - புதிய தரிசனங்கள் (நாவல்)
1995 - பிரபஞ்சன் - வானம் வசப்படும் (நாவல்)
1996 - அசோகமித்திரன் - அப்பாவின் ஸ்நேகிதர் ( சிறுகதைகள்)
1997 - தோப்பில் மோஹமத் மீரான் - சாய்வு நாற்காலி (நாவல்)
1998 - சா.கந்தசாமி - விசாரணை கமிஷன் (நாவல்)
1999 - அப்தூல் ரகுமான் - ஆலாபனை (கவிதை)
2000 - தி.க.சிவ சங்கரன் - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (ஆய்வு கட்டுரை)
2001 - சி.எஸ். செல்லப்பா - சுதந்திர தாகம் (நாவல்)
2002 - சிற்பி பாலசுப்பிரமணியன் - ஒரு கிராமத்து நதி (கவிதை)
2003 - வைரமுத்து - கள்ளிகாட்டு இதிகாசம் (நாவல்)
2004 - ஈரோடு தமிழன்பன் - வணக்கம் வள்ளுவா (கவிதை)
2005 - ஜி. திலகவதி - கல்மரம் (நாவல்)
2006 - மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை)
2007 - நீலா பத்மநாபன் - இலையுதிர் காலம் (நாவல்)

விருதுக்கள் இந்த ஆண்டுகளுக்கு (1957, 1959, 1960, 1964 and 1976) வழங்கப்படவில்லை.எதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

6 comments:

Anonymous said...

பட்டியலுக்கு நன்றி

எழுத்துப்பிழைகளை சரி செய்துடுங்க...

காட்டு: வேரில் பழுத்த பலா
கோபல்லபுரத்து மக்கள்
குருதிப்புனல்
&..........
.............
.............

குகன் said...

நன்றி. மாற்றிவிட்டேன்.

Anonymous said...

"விசாரணை கம்மி"ஷன்

http://www.viruba.com/Sahitya.aspx

Anonymous said...

kugan

kaadhugal story came as a serial in DD long back. do you have details on that serial? Mohankumar acted on that.

ragha.madhu said...

I am also searching for the same. Not only for the serial especially for the finishing touch in the serial that was sung by Srinivas, which goes like.. "மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறு மொழிந்து மொழிந்திலனே!
அகம் ஆடை மடந்தையர் என்று அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே!... காதுகள் கேட்கும் குரல்களின் ஓசை மாயை என்றால் அது மறைவதெப்போது...".. if anyone has the song please share it..

அரெ விஜய் said...

வெள்ளை பறவை புத்தகம் கிடைக்குமா...

 
Website Hit Counter
வந்தவர்கள்