Monday, December 22, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடு

சோலை பதிப்பகம்

சோலை தமிழினியன் தொகுத்த

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா'
(100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதை தொகுப்பு)

வெளியீட்டு விழா அழைப்பிதழ் !!!!

நாள் : 28 - 12 - ௧2௨008
மாலை சரியாக 5.30 மணிக்கு
இடம் : இக்சா மையம் (ICSA)
107, பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 8

தலைமை :

தமிழ்த்திரு கயல் தினகரன் அவர்கள்
( சேர்மன், சென்னை மாவட்ட நூலகம்)

கவிவேந்தர் கா. வேழவேந்தன்
(முன்னாள் அமைச்சர்)

திரு. மாம்பலம் சந்திரசேகர்
(அதிபர், சந்திரசேகர் பில்டர்ஸ்)

எழுத்தாளர் 'அமுதா' பாலகிருஷ்ணன்
சிறப்பு கவியரங்கில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கி பாராட்டுரை :

கவிஞர். சுடர். முருகையா
(பொதுச்செயலாளர், அ.இ.த.எ.ச)

சிறப்புக் கவியரங்கம் : 'வருக 2009'
சிறந்த மூன்று கவிதைகளுக்கு தலா ரூ.100 பரிசு.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்